Latest News

ஜிஎச்சில் வெப்ப அலையால் பாதிக்கப் படுவோருக்கான சிறப்பு சிகிச்சை பிரிவு – டீன் நேரு தகவல்:- பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை கைது செய்ய வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்:- திருச்சியில் +2 தேர்வு முடிவுகளை வெளியீட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா – 95.74% தேர்ச்சி:- ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த் திருவிழா – ரங்கா ரங்கா கோஷத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்:- உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் – முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை:-

திருச்சியில் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பிளக்ஸ் போர்டு வைத்த பொது மக்களால் பரபரப்பு:-

திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக அருகில் உள்ள…

லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் கிராமத்தில் நீ நீண்ட நாட்களாக தண்ணீர் பஞ்சம் இருந்து வந்துள்ளது. இதனை ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை பொது மக்கள் கூறியுள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனால்…

திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு ஆதரவாக அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம் – 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்த திமுகவினர்:-

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில்…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் நடிகர்கள் ரவி மரியா, நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வெற்றி வேட்பாளர் கருப்பையா போட்டியிடுகின்றார்.இவர், புதுக்கோட்டை, திருச்சி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதேபோன்று பல்வேறு பகுதிகளில் திருச்சி மாவட்ட அதிமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு…

மக்கள் சக்தி இயக்க சார்பில் திருச்சியில் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்:-

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொன்மலை கோல்டன் தடகள சங்க மாணவ, மாணவியர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள்…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்:-

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் அறிக்கையை வெளியிட தேர்தல் அறிக்கையினை கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஐஜேகே கட்சியின் தலைவர் ரவி பச்சை முத்து பெற்றுக் கொண்டார்.…

அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள் ஈஸ்வரி, ஜெனிபர் ஆகியோருக்கு இந்திய சாஃப்ட் பால் சங்கம் சார்பில் பாராட்டு:-

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 13 மற்றும் 14 -ந் தேதிகளில் அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவுகளாக இந்திய அளவிலான…

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மாட்டு வண்டியில் சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் அருண் நேரு:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே என் அருண் நேரு குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருதூர் பேரூராட்சி கணேசபுரம் கடலூர் குளித்தலை ஒன்றியம் வைப்புதூர் சத்தியமங்கலம் கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியம் மலையாண்டி பட்டி…

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தை சூறையாடிய மர்ம நபர் – திடீர்சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மாநகர மாவட்ட கிழக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் அலுவலகத்தை சில மர்ம நபர்கள் பட்டப்பகலில் அடித்து நொறுக்கி உள்ளனர். தகவல் அறிந்த மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ் ,வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன், மாநில நிர்வாகி அரசு…

பொதுமக்கள் ஊழல் கட்சிகளில் இருந்து வருபவர்களை தவிர்க்க வேண்டும் – ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வேண்டுகோள்!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் நேற்று மாலை முதல் இரவு வரை பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும், திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.…

மாற்றம் அமைப்பின் சார்பில் பொது மக்களுக்கு100% சதவீதம் வாக்குபதிவு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்குபதிவை பெறும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் டி.வி. எஸ்.டோல்கேட் மண்ணார்புரம், கே.கே.நகர்,சத்திரம் பேருந்து நிலையம், அம்மா மண்டபம் பொன் நகர் திருவெறும்பூர் காட்டூர் பகுதிகள் மற்றும்…

அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு திமுக வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, குளித்தலையில் டாக்டர் அம்பேத்காரின் படத்திற்கு பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் முன்னாள் எம்எல்ஏ ராமர் , தொகுதி…

பால், மின்சாரம், சொத்துவரி உயர்வுக்கு தமிழக அரசுதான் காரணம் – பிரச்சாரத்தின் போது ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் அய்யர்மலை, குட்டப்பட்டி…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து – அமைச்சர் கே என் நேரு பிரச்சாரம்:-

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு முசிறி ஒன்றியத்தில் உள்ள நெய்வேலி கிராமத்தில் உரையாற்றினார். முசிறி மண்ணச்சநல்லூர் மக்களின் அடிப்படைத் தேவைகள்…

காவேரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் – காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:-

தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள் சிலைகளுக்கு…