தமிழகத்தில் நடந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் அஇஅதிமுக கழக தற்காலிக பொதுப் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களுக்கு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி பூ கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *