திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னால் முதல்வரும் புரட்சி நடிகர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு R.K.ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அருகில் உப்புபாறை ஞானவேல்,டி.வி.எஸ் டோல்கேட் ஜீவா,புத்தூர் பிரகாஷ், காஜாமலை சுப்பரமணி,புத்தூர் நட்ராஜ்,தினேஷ்,பாபு,மணப்பாறை நகரம் நடேஷ்குமார், மணிகண்டம் ஒன்றியம் புஷ்பராஜ்,சங்கிலி, தொட்டியம் ஒன்றியம் பாரதிராஜா,சமயபுரம் நகரம் சதிஷ்,சுறாசுகுமார், முதலியார் சத்திரம் அரவிந்த், காஜாபேட்டை கதிர்வேல், ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *