தமிழ்நாடு முதலமைச்சர் இன்று முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையினை சென்னையில் தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் காலை முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் , 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை பணி இன்று துவங்கியது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டு தொடங்கி வைத்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *