அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் 08,11 தேதிகள் 13,14,15 தேதிகள் மற்றும் 20,21,22 தேதிகள் ஆகிய எட்டு நாட்களுக்கு

பக்தர்கள் திருக்கோயிலில் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்ற இதன் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து சன்னதிகளிளும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது. பக்தர்கள் திருக்கோயில் நிர்வாகத்துக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு திருகோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . –

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *