பச்சிளம் குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவு திருச்சியில் திறக்கப்படுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் துறை மருத்துவர் அரவிந்த் சுகுமாறன் கூறுகையில்.

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பச்சிளம் குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவைசிகிச்சை ஒரு சில இடங்களிலேயே செய்யப்படுகிறது. அந்த வகையில் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த வகையில் பச்சிளம் குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவு திறப்பது என முடிவு செய்து உள்ளோம். இதன் மூலம் வேறு நகரங்களுக்கு சென்று அதற்கான சிகிச்சை மேற்கொள்ள தேவை இருக்காது. திருச்சியில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளோம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *