திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் எம். கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை

 மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடாஜலம், செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்