திருச்சி தில்லைநகர் அருகே சிட்டி மருத்துவமனை என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

குழந்தைகளுக்கான பிரத்யேக மருத்துவமனையில் பொது மருத்துவம் மகப்பேறு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு T.N.ஜானகிராமன் ஏ.சின்ன சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் அதனைத்தொடர்ந்து குத்துவிளக்கினை ஏற்றி வைத்தனர்.

அருகில் மருத்துவமனையின் தலைவர் பத்மாவதி பாலமுருகன், டாக்டர் பாலமுருகன் டாக்டர் டி கே ராஜேஷ் டாக்டர் பாபு ஆனந்த் டாக்டர் பிரசன்னா லட்சுமி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *