இந்தியாவின் நம்பர் ஒன் டீலர் ஆன வசந்த் அன்கோ நிறுவனத்தின் 104வது கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனர் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் அவர்கள் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி புதிய கிளையை தொடங்கி வைத்தார் மேலும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் வினோத்குமார் ஆகியோர் முதல் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தனர்

 இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொதுக்குழு உறுப்பினருமான ஜோசப் லூயிஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர் கலை வர்த்தக பிரிவு மாநில செயலாளர் வரதராஜன் வடக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜன் மற்றும் பொதுமக்கள் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *