திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் எதுமலை கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி ராமர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி அமிர்தம் வயது 60 இவரது கணவரின் பெயரில் இறப்பு சான்றிதழ் வேண்டி மண்ணச்சநல்லூர் எதுமலை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் என்பவரை அணுகியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ரூபாய் ஆயிரம் லட்சம் கேட்டு உள்ளார்.

இந்நிலையில் இன்று மதியம் அவரது அலுவலகத்தில் கேட்டுப் பெற்ற கொண்டார். அப்போது அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கையும் களவுமாக பிடிபட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்