திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வருகின்ற 11ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் 10 ஆயிரம் மாணவர்கள் ஒன்று கூடி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதனையொட்டி இன்று காலை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.

மேலும் அன்று ஒரு நாள் காலை மட்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாலை வணக்கம் போல் அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு பயிற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *