கரூரை சேர்ந்த மாரிமுத்து வயது (55) திருச்சி மஹாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை 5-வது மாடியில் சிகிச்சையில் இருந்தவர் இன்று 22.08.22 ம்தேதி வயிற்றுவலி வந்ததால் வலி தாங்க முடியாமல் அரசு மருத்துவமன கழிவறையில் இன்று மதியம் 1.00 மணி அளவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *