சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது.

 ஆண் பயணி ஒருவர் தனது செருப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.21 லட்சத்து 83 ஆயிரத்து 457 மதிப்புள்ள 389 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *