திருச்சி மாநகராட்சி உட்பட்ட கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது அதன் தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான நபர்கள் ஏலத்தில் பங்கேற்றனர் திடீரென வரிசைப்படி ஏல அறிவிப்பு நடக்கடவில்லை என அதிகாரிகள் முறையற்று செயல்படுவதால் ஏலத்தில் பங்கேற்ற வியாபாரிகள் அனைவரும் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது ,

 மேலும் கடை என் 1ல் லிருந்து ஆரம்பிக்காமல் 5. No கடையிலிருந்தது ஏலம் என்று கூறி இடையில் பல கடை என் விடுபட்டு மீதி கடைகளை மாநகராட்சி ஆணையர் ஏலம் அறிவிப்பதும முறையற்ற செயல் என மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தினார் முறை படி ஏலம் அறிவிக்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வோம் அல்லது சாலை மறியலில் ஈடு படுவோம் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *