திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் விஜய் ரசிகர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ரத்ததான செய்தனர். மேலும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன் ஒருபகுதியாக திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள புத்தூர் அமைதி நிலையம் முதியோர் இல்லத்தில் திருச்சி ஆர்.கே ராஜா தலைமையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் TVS டோல்கேட் ஜீவா, ஞானவேல்,விஜய்பிரகாஷ், சரண்ராஜ், ஆட்டோ லோகு, லால்குடி லோகு, மிளகுபாறை சுப்பிரமணி,புத்தூர் நடராஜ்,மண்ணச்சநல்லூர் சுரேஷ், ஆனந்த், மலைகோட்டை நசீர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *