நாளை (3.8.22) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் டாக்டர். வைத்திநாதன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம், மற்றும் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்