தமிழகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் அரசமரத்தடி பஸ் ஸ்டாப் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தட்டு ரிச்சாவில் இருசக்கர வாகனத்தை ஏற்றி மாலை அணிவித்து பாடை போல் அமைத்தும், ஒருவருக்கு நாமம் போட்டு தரையில் பிணம் போல் படுக்கவைத்து பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் சுரேஷ் தலைமை‌ தாங்கிட முன்னிலை வகித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்