மறைந்த முன்னாள் திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, முத்துச்செல்வம், போட்டோ கமால், விஜயலட்சுமி கண்ணன் நாகராஜ், மற்றும் பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *