மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நோக்கத்தில் சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து.

 இன்று மாலை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் முரளி, பொதுக்குழு உறுப்பினர் பேட்டரிக் ராஜ்குமார், சிருகமணி பேரூராட்சி தலைவர் சிவகாம சுந்தரி கே ஆர் ஆர்’ ராமலிங்கம் பொதுக்குழு உறுப்பினர்’ ஜி எம் ஜி மகேந்திரன்

உறையூர் சக்கரபாணி நாச்சிகுறிச்சி அருண் உறையூர் கோட்டத் தலைவர் பிரேம் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா மாநில பொதுச் செயலாளர் ஜோதி மாவட்ட பொது செயளாளர் பட்டேல், மற்றும் மகிளா காங்கிரஸ் அஞ்சு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்