ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று கண்ணாடி அறையில் ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபத நாதர் கண்ணாடி அறையில் வையத்து வாழ்வீர்காள் என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்திற்கு ஏற்ப ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் , உற்சவர் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு இன்று சேவை சாதித்தார்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *