பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347-வது சதய விழாவையொட்டி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கிட சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அருகில் மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காளீஸ்வரன், பார்த்திபன் மற்றும் கிரிஜா மனோகரன் லீமா சிவகுமார் சங்கீதா மற்றும் ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளர் சிவகுமார் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் அணி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *