Month: August 2021

“மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்” வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்த முதல்வர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்… நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் சிவராசு மற்றும்…

குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த அரக்கனுக்கு 27 ஆண்டுகள் சிறை.

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் ரவி வயது 52. இவரது கீழ் வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து, ரவி அந்த குழந்தையை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொஞ்சியுள்ளார். அதே…

நண்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சாலையோர மக்களுக்கு காலை உணவை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

திருச்சி பாலக்கரை அண்ணா சிலை அருகில், ஏ.எஸ்.ஜி. லூர்து சாமி பிள்ளை நினைவாக, கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும், நண்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில், சாலையோர மக்களுக்கான காலை உணவு வழங்கும் துவக்க விழா இன்று நடந்தது…

கொரோனா நோயாளிகளுக்கான “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தின் அறிமுக விழா.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சளி நோயாளிகளுக்கு தீர்வு காணும் வகையில் “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தினை திருச்சி மாவட்ட ஆயுர்வேத தலைமை சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தினை அனைவரும் பயன்படுத்தலாம்…

தமிழகத்தில் கொரோனாவின் 3-ம் அலை-எதிர்கொள்ள தயார்-அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.…

துப்பாக்கி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக எம்எல்ஏவிடம் வழங்கிய-சிலம்ப வீராங்கனை சுகிதா.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை மலையென குவித்து வரும், திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன்- பிரகதா, இவர்களின் மகள் இளம் வீராங்கனை சுகிதாவின் வீட்டிற்கு இன்று காலை திருச்சி…

காந்தி மார்க்கெட் போலீஸ் அதிரடி-தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்.

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று 04.08.2021-ந்தேதி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌராஷ்டிரா தெருவில் உள்ள குடோனில் விற்பனைக்காக அரசால் தடை…

திருப்பூர் “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” ஆடைகள் கடை திறப்பு விழா.

திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள சங்கீத் ஹாலில் ஆடிப்பெருக்கு முன்னிட்டு “எம்ஆர் கார்மெண்ட்ஸ்” என்ற பெயரில் திருப்பூர் ஆடைகள் விற்பனைக் கடை புதிதாக திறக்கப்பட்டது. ஆடைகள் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர்…

திருச்சியில் (04-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 63 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 711 பேர்…

MP ஆனதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை – திருநாவுக்கரசர் MP வருத்தம்.

திருச்சி காஜா மியான் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராசர் அவர்களின் 119வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் 119 ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தலா ரூபாய்1,500 நிதி உதவி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மாநகராட்சி அதிரடி.

திருச்சி காந்தி மார்க்கெட் முகமது அலி ஜின்னா தெருவில் உள்ள குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் கொடுத்த தகவலின்பேரில் மாநகர உதவி ஆணையர் கமலக்கண்ணன் உத்தரவின்பேரில்…

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்.

பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் இந்தியா முழுவதும் நடைபெறறு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு…

கொரோனா பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பயமின்றி குழந்தைகளுக்கு பாலூட்டலாம் – குழந்தைகள் நல டாக்டர் தீபா பேட்டி.

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது செவிலியர்களின் பொறுப்பு என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் தலைவர் செங்குட்டுவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது… இக்கூட்டத்தில் தாய்ப்பால் ஊட்டுவதை பேணிக்காப்பது அனைவரின் பொறுப்பாகும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.…

நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஜேபி-யினர் சாலை மறியல்.

திருச்சியில் ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தது மற்றும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள அமலா ஆசிரமத்தில் திருப்பணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்தும் ஆடி பெருக்கு 18 -ம் நாளான…

திருச்சியில் (03-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 692 பேர்…