Month: February 2022

மறைந்த அதிமுக பொது செயலாளர் ஜெய லலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை.

தமிழகத்தில் மறைந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் நிரந்தர பொதுச் செயலாளாரும், முன்னாள் தமிழக முதலமைச்சாருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தென்னூரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி மாநகர்…

திருச்சியில் அறங் காவலரை கண்டித்து வாடகை தாரர்கள் குடும்பத்துடன் கோவில் முன்பு உண்ணா விரத போராட்டம்.

திருச்சி அல்லித்துறை பகுதியிலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் முன்பு தன்னிச்சையாக செயல்படும் பரம்பரை அறங்காவலரை கண்டித்து 15 அடிமனை வாடகைதாரர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ம.ப சின்னதுரை தலைமை தாங்கினார்.…

திருச்சி முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 2-வது நாளாக உண்ணா விரதப் போராட்டம்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் சிறையில் குற்ற வழக்கில் தொடர்புடைய இலங்கை வங்காளதேசம், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை அகதிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தங்கள்…

திருச்சி ரயிலில் சிக்கிய 7 கிலோ தங்கநகை – 17 லட்சம் அபராதம் விதிப்பு.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று இரவு காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்றது. அதில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொல்கத்தாவை சேர்ந்த…

சின்ன வெங் காயத்தின் விலை வீழ்ச்சியால் 300 டன் தேக்கம் – விவசாயிகள், வியாபாரிகள் கவலை.

தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விலை வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதன்படி திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பொதுவாக தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி,…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.87 லட்சம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் கந்தசாமி மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 8703958…

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய – டிஐஜி.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகளில் திறம்பட சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல்துறையினரையும்  இன்று நேரில் அழைத்த திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் அவர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மதுரை- திரு நெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர் களுக்கு வழங்கிட – முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழகம் வேண்டு கோள்.

மதுரை- திருநெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்…

நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் – தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார்.  அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் குருசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- …

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட – மாமியார், மருமகள் வெற்றி

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் என இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 25 வார்டில் மாமியார் பேபி காளிராஜ் மற்றும் 26 வது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்ய நிகழ்வாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி ஏரல் பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன்…

தமிழகத்தில் 1-வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்ற இளம் பெண் வேட்பாளர்.

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் 22 வயதே ஆன இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார். அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார்.…

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்கம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட்டது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பொன்னேரி நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன்…

அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வி – கணவர் விஷம் குடித்து தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் சுகுணாதேவி இதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த சுகுணாதேவியின் கணவர் நாகராஜன் வயது (58) தனது வீட்டில் யாரும்…

திருச்சி 56-வது வார்டு கவுன்சிலர் PRB மஞ்சுளா தேவி – அமைச்சர் கே.என் நேருவிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கையில் திருச்சி 56-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி 4323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு…