Month: September 2022

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகளை கள்ளத்தனமாக மாற்றுவதை தடுக்க நடவடிக்கை – இயக்குனர் சுப்பிரமணி பேட்டி

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய இயக்குனராக சுப்பிரமணி கடந்த 22 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று…

வாலிபரிடம் வழிப் பறியில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் கைது – ஒரு திருநங்கை தலைமறைவு.

புதுக்கோட்டை மாவட்டம் எருக்கம்பட்டி, ராப்புசல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 39 திருச்சியில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் புதுக்கோட்டை பேருந்துகள் நிற்கும் இடத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது…

திருச்சி கலெக்டர் முன்னி லையில் இருதரப்பு விவசாயிகள் வாக்கு வாதத்தால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பெருந்திரளானோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியரிடம்…

திருச்சி கோ அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்.

தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் கடைகளை அப்புறப்படுத்தும் திருச்சி மாநகராட்சி கோ அபிஷேகபுரம் கோட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அடையாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக திருச்சி அரசு மருத்துவமனை முன்பு கடை போட்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு கடை நடத்த அனுமதி வழங்கிட…

உர சாக்குகள் மற்றும் அழுகிய வாழை மரங்களை கையில் ஏந்தி தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்டத்தில் வேளாண் விற்பனை மையங்களில் யூரியா, பொட்டாசியம் மற்றும் உரங்கள் தட்டுப்பாடு நிலவுவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைக்காததாலும், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படாததை கண்டித்து இன்றைய தினம் தமிழக…

தென்னூர் EB அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்.

பாண்டிச்சேரியில் அரசு மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது.‌ இந்த டெண்டரை எதிர்த்தும், கைவிட கோரியும் அங்குள்ள மின் வாரிய ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி தென்னூர் தமிழ்நாடு…

திருச்சி STV சார்பில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு இன்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம்,எஸ் டிவி நிறுவனம் இணைந்து…

75 வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெறும் இளையோர் திருவிழா – கலெக்டர் அழைப்பு.

இந்திய அரசு , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் 75 வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட , மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை…

உலக இருதய தினத்தை முன்னிட்டு ஜிஎச் முன்பு பலூன்கள் பறக்க விட்டு உறுதிமொழி ஏற்பு.

உலக இருதய தினம் செப்டம்பர் 29ம் தேதி இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உலக இருதய தினத்தை கொண்டாடும் விதமாக திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீம் நேரு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட…

வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை உயிரிழப்பு – வனத் துறையினர் விசாரணை.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர்…

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கவரப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி மாணவியை அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் வயசு 46 என்பவர் கடந்த 9 11 2021 அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல்…

கால் டாக்ஸி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 3-ரவுடிகள் கைது.

திருச்சி லால்குடியை சேர்ந்தவர் பூபதி வயது 25 தனியார் கால் டாக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ரயில்வே பார்சல் ஆபீஸ் சாலையில் பயணி ஒருவரை இறக்கிவிட்டு தனது செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த…

திருச்சியில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாளின் தரிசனம் – நாளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார்.

திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்வு நாளை தொடங்கி 9-ந் தேதி வரை நடக்கிறது .திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி மஹாலில் அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம்,எஸ் டிவி நிறுவனம் இணைந்து நடத்துகிறது.…

திருச்சியில் தாய், மகள் மாயம் – GH போலீஸார் விசாரணை.

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில் தனது மகள் பரமேஸ்வரி வயது 28 இவருக்கும் திருச்சி வயலூர் மெயின் ரோடு அம்மையப்பன்…

மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ். ஜி. லூர்துசாமி மண்டபத்தில் கூட்டம் மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தனர். ’கூட்டம் துவங்கியதும் மேயர் தலைமையில்…