Month: September 2022

திருச்சியில் விபச்சாரம் – 6 பெண்கள் உட்பட 8-பேர் கைது.

திருச்சி கண்டோன்மெண்ட் சரக உதவி ஆணையர் அஜய் தங்கம், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்த வேதவல்லி, அமர்வு நீதிமன்ற குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஷ்யாமளாதேவி, உதவி ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் திருச்சி பொன்…

திருச்சியில் நடந்த புத்தகத் திருவிழா – புத்தகச் சுவரினை திறந்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்கள்.

திருச்சியில் புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட புத்தகச்சுவரினை திறந்து வைத்து,  பள்ளி…

திருச்சி விமான நிலையம் வந்த ஓபிஎஸ்-க்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.

சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் திருச்சி அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும்…

போக்குவரத்து கழகத்தை காப்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார். – திருச்சியில் நடந்த ஏ.ஐ.டி.யூ.சியின் 15-வது மாநில மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் – ஏ.ஐ.டி.யூ.சியின் 15 வது மாநில மாநாடு திருச்சியில் நடைப்பெற்றது. மாநாட்டில் வரவேற்புகுழு செயலாளர் சுப்ரமணியன் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். அழைப்பாளர்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

தந்தையை கொன்று நாடகமாடிய மகன் இறுதி சடங்கில் கைது – திருச்சி போலீஸ் அதிரடி

திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகரை சேர்ந்வர் முருகன்(52) இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவரது தந்தை முருகன் மற்றும் அவரது தாயார் பானு என்கின்ற சாந்தி ஆகியோருக்கும் இடையே வாய்…

திருச்சி விமான நிலைய பயணிகளிடம் 11 கிலோ தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் ஓமன், துபாய் ன,அபுதாபி இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா தொற்று…

மாற்றுத் திறனாளி அமைப்பு சாரா தொழிலாளர் களுக்கான e-shram இணையதள பதிவு மற்றும் நலதிட்ட அட்டை பெற திருச்சி கலெக்டர் அழைப்பு.

தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மாவட்டம் முழுவதும் ஒன்றியம் வாரியாக மாற்றுத்திறனாளி அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான e – shram பதிவு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன . அதன்படி 06.09.2022 அன்று துறையூர் , 07.09.2022 அன்று…

சுற்றுச் சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டறிக்கை மற்றும் துணி பையை வழங்கிய முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.

திருச்சி மாவட்டத்திற்கு வருகை புரிந்த முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவருமான நீதியரசர் கற்பகவிநாயகம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனர்…

திருச்சி 42-வது வார்டின் அவல நிலை குறித்து பொதுமக்கள் குற்றச்சாட்டு – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருச்சி மாநகராட்சி 42 வது வார்டு பகுதியான திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அம்மன் நகர் கிழக்கு தெற்கு மேற்கு விஸ்தரிப்பு என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இதில் பல ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு அன்மையில்…

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள் – அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் , தனியார் பள்ளிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக துறையூர்…

அதிமுகவினர் செயலால் ஏற்பட்ட தீ விபத்து – அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பெண் நிர்வாகி .

அதிமுகவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த…

திருச்சி காவேரி ஆற்றில் வெள்ள அபாய பாதுகாப்பு ஒத்திகை – அமைச்சர் கே என் நேரு ஆய்வு.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளின் ஒத்திகைப் பயிற்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.…

திருச்சி சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டண உயர்வு அமலானது.

தமிழகத்தில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் (செப்டம்பர் 1) இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. தமிழகத்தை பொறுத்தவரை நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வருடம்தோறும் இரு கட்டமாக கட்டணங்கள் உயர்த்தப்படும். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் 22 சுங்கச்சாவடிகளில்…

காவிரி ஆற்றில் பேரிடர் மேலாண்மை குழு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி படங்கள்.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளின் ஒத்திகைப் நிகழ்ச்சி. காவிரி ஆற்றில் அடித்து செல்லப்படும் பொதுமக்கள் மற்றும்…