Month: October 2022

திருச்சியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் இவரது சொந்த நிலத்தின் மீது உயர் மின்னழுத்த மின்சார ஒயர்கள் மரத்தை உரசிய படி சென்றதால் விவசாயி சுப்பிரமணியன் மரக்கிளைகளை வெட்டியுள்ளார்.  இது குறித்து அறிந்து வந்த மருங்காபுரி தாசில்தார்…

ஊராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் உள்ள ஆக்கிரமி ப்புகளை அகற்றக் கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.

திருச்சி ஸ்ரீரங்கம் சோமரசம்பேட்டை ஒன்பதாவது வார்டு புது தெரு பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை அகற்றக்கோரி சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – தேசியத் தலைவர் பாத்திமா முஸப்பர் பங்கேற்பு!..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் பிரிவான இந்திய யூனியன் மகளிர் லீக் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி காயிதே மில்லத் அரபி பாடசாலையில் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆயிஷா தலைமையில் நடைபெற்றது. இதில் மெஹருன்னிஷா ஆலிமா வரவேற்புரையாற்றினார்.…

திருச்சி FSM பெமினா ஷாப்பிங் மால் வளாகத்தில் புதிய பாத்திரக்கடல் திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஃஎப்.எஸ்.எம் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர் மார்க்கெட் முதல் தளத்தில் பாத்திரக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஃஎப்.எஸ்.எம் பாத்திரக்கடல் என்ற இந்த பாத்திர கடையை பெமினா ஷாப்பிங்…

திருச்சியில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த பலூன் வியாபாரி – போலீஸ் விசாரணை.

திருச்சி மெயின் கார்டு கேட், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, மேலப்புலி வார்டு ரோடு ஆகிய பகுதிகளில் முக்கியமான ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகள் உள்ளன. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும்…

பொன்மலை, திருச்சிக் கோட்டத்திற்கு ஒரேநாளில் போனஸ், அறிவித்த அன்றே பட்டுவாடா – எஸ்ஆர்எம்யு தலைவர் களுக்கு குவியும் பாராட்டுக்கள்.

இரயில்வே தொழிலாளா்களின் பாதுகாவலா் எஸ்ஆர்எம்யு தலைவர் Dr.கண்ணையா அவா்களின் விடாமுயற்சியின் பயனாக ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்னதாக AIRF பொது செயலாளா் மிஷ்ரா அவா்களின் தொடா்அழுத்தத்தின் பயனாக பெறப்பட்ட உத்தரவின் படி ராஜாஶ்ரீதா் ZP/SRMU அவா்கள் மற்றும் ஈஷ்வா்லால் AGS/N/SRMU அவா்கள் வழியில்…

திருச்சி பூ மார்கெட்டு களில் மூன்று மடங்கு உயர்ந்த பூக்களின் விலை.

சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு திருச்சி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தது. அதிக விலைக்கு பூக்கள் விற்கபட்டாலும் ஏராளமான பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி செல்கின்றனர்.இந்துக்களின் முக்கிய பண்டிகையான சரஸ்வதி பூஜை மற்றும்…

திருச்சி ஜிவிஎன் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் – மாணவ மாணவிகள் பங்கேற்பு.

அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக டாக்டர் . சாந்தா மார்பக புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் டாக்டர்.விஸ்வநாதன் மருத்துவமனை குழுமம் சார்பில் திருச்சியில் மேமோரன 2022 என்ற தலைப்பில் மார்பக…

அந்நிய மரம் அப்புறப் படுத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பின்பற்றப் படும் – திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி .

அண்ணல் காந்தியடிகளின் 154 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி இரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் நடைபெற்று வரும் காதி கிராப்ட்டில் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார்,…

திருச்சி நீதிமன்றத்தை ஒட்டியுள்ள கீற்று கொட்ட கைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் – வழக்கறிஞர் சங்கத்தினர் கோரிக்கை.

திருச்சி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பாக சங்க தலைவர் செளந்தரராஜன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது: திருச்சி மாவட்ட நீதிமன்றம் கொரோனா காலத்தில் வழக்கறிஞர்கள் புகார் தாரர்கள் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கப்பட்டதுடன், வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில்…

காந்திஜியின் 154-வது பிறந்த நாள் விழா – அவரது உருவ சிலைக்கு கலெக்டர், மேயர் மாலை அணிவித்து மரியாதை.

மகாத்மா காந்தியடிகளின் 154ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்வில்…

திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுதலை யானவர் உயிரிழப்பு.

பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை, எஸ்.எல்.ஆர். காலனி பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 40). இவர் கடந்த 2016-ம் ஆண்டு போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை…

காழ்ப் புணர்ச்சி காரணமாக போடப்பட்ட பொய் வழக்கு – திருச்சி எஸ்.பி அலுவல கத்தில் விசார ணைக்காக வந்த அல்லூர் சீனிவாசன் பேட்டி.

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் , இது தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , சமூக ஆர்வலரும் , பத்திரிகையாளர் சங்கத் தலைவருமான அல்லூர் சீனிவாசன் தெரிவித்தார் . இதுகுறித்து…

செஸ் சோன் 360° மற்றும் திருச்சி மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி திருச்சியில் தொடங்கியது.

இன்றும், நாளையும் திருச்சி ஜங்ஷன் அருகே ஆர்.சி. பள்ளியில் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். 8, 10, 12, 14, 17 வயது நிரம்பிய மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக…

தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கலெக்டரிடம் புகார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-  திருச்சி செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.…