திருச்சியில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் இவரது சொந்த நிலத்தின் மீது உயர் மின்னழுத்த மின்சார ஒயர்கள் மரத்தை உரசிய படி சென்றதால் விவசாயி சுப்பிரமணியன் மரக்கிளைகளை வெட்டியுள்ளார். இது குறித்து அறிந்து வந்த மருங்காபுரி தாசில்தார்…