Month: December 2022

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹.6.51 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை…

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அமரும் வகையில் இருக்கைகள், குடிநீர் , மின் விசிறி வசதி.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தற்பொழுது வைகுண்ட ஏகாதசி விழா 22 ஆம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இவ் திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு…

முதல்வர் திருச்சி வருகை – பிரம்மாண்ட விழா மேடை ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு.

அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகை தர உள்ளார். சிறப்பு விமானம் மூலம் காலை 9.30 மணிக்கு விமானநிலையம் வரக்கூடிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து…

பிஎஃப்-7 தொற்றுக்கு கோவாக்ஸின் சிறந்த மருந்து – டீன் நேரு பேட்டி.

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா நோய் தொற்றானது தற்போது பி எஃப் 7 என்று உருமாறி உலக நாடுகளை அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ ஆரம்பித்ததால் உலகநாடுகள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை…

அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

மக்கள் விரோத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் தொழிற்சங்கத்தின் திருச்சி மண்டலம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருப்பதி…

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, தேங்காய், வெல்லம் சேர்த்து வழங்கக் கோரி பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து வழங்கக்கோரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சக்திவேல்…

திருச்சி பேப்பர் தொழிற் சாலையில் இருந்து வெளியேற்றப் படும் கழிவு நீரால் பாதிப்பு – கலெக்டரிடம் மனு அளித்த திலீப்குமார்

திருச்சி மாவட்ட மணப்பாறை டிஎன்பிஎல் பகுதி மக்கள் நல சங்கத்தில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் திலீப்குமார் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மொண்டிப்பட்டியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பேப்பர் தொழிற்சாலை…

நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளை கண்டித்து த.மா.க விவசாய அணியினர் நெல் மணிகளை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செலவினங்களை கணக்கிட்டு நெல்லுக்கு குவிண்டால் 3000, கரும்புக்கு 4000 நிர்ணயம் செய்ய வேண்டும். தாலுகா அளவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் வருடம் முழுவதும் செயல்பட வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் 41 கிலோ மூட்டைக்கு…

நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய்க் குட்டிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பள்ளி மாணவி.

திருச்சி மாநகர் பகுதிகளில் நாய்களின் அளவு அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த திருச்சி கோனைக்கரை பகுதியில் நாய்களுக்கான பிரத்தியேக கருத்தடை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது ஆகினும் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காரணமாக நாய்களை பிடிக்காமல் இருந்து வருகின்றனர் இதனால் நாய்கள்…

பொங்கல் தொகுப்பில் கரும்பினை சேர்க்க வலியுறுத்தி அய்யாக் கண்ணு தலைமையில் விவசாயிகள் சாலையில் படுத்து போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா நடந்தது. இதில் செங்கரும்பை பொங்கல் பரிசு தொகுப்பில் சேர்க்க வலியுறுத்தியும், நிலுவைத் தொகை வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றிய சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் மீது…

மாநில அளவிலான கபடி போட்டி – 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் பி.டி.எஸ் ஸ்போர்ட் கிளப் மற்றும் தீம் பாய்ஸ் நண்பர்கள் நடத்தும் 28 ஆம் ஆண்டு மாநில அளவிலான இரண்டு நாள் கபடி போட்டிகள் இரவு போட்டியாக நடைபெற்றது. இப் போட்டியை ஏர்போர்ட் ஊர் பஞ்சாயத்தார்கள் முக்கியஸ்தர்கள் வாலிப…

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நாள் ஒன்றுக்கு 9 விமானங்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. பயணிக்கும் இரண்டு சதவீத பயணிகளை மட்டும் இன்று முதல் கோவிட் பிஎப் 97 வகை வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை – புத்தாடை அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இயேசு கிறிஸ்து பிறந்த நாளை டிசம்பர் 25-ந்தேதி கிறஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு…

திருச்சியில் பாத்திமா ஜொஹரா நிஸ்வான் மற்றும் மக்தப் மத்ரஸா புதிய கட்டிடத்தை தேசிய தலைவர் காதர் மொய்தீன் திறந்து வைத்தார்.

திருச்சி காஜா தோப்பு, அண்டகொண்டான் பகுதியில் உள்ள முஹம்மத் பூறா ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத் சார்பில் பாத்திமா ஜொஹரா நிஸ்வான் மற்றும் மக்தப் மத்ரஸா புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம்…

300 ஆண்டுகால பழமையான ஆஞ்சநேயர் சிலை மீட்பு – இருவர் கைது.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 3000- ஆண்டு கால பழைமையான கல் சிலை…

தற்போதைய செய்திகள்