Month: December 2022

காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி SP-யிடம் பெண் புகார்.

திருச்சி மாவட்டம் பூலாங்குடியை சேர்ந்தவர் பொன்னி இருளன். இவரது மனைவி அமுதா (40). இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக தனக்கு சொந்தமான மாருதி காரை அடமானம் வைத்து ரூபாய் 1 லட்சம் வேண்டும் என பூலாங்குடியை சேர்ந்த நாராயணம்மாள் என்ற பெண்ணிடம்…

திருச்சியில் காற்று மாசுபாடு குறித்த பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி.

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை திருச்சி மாநகராட்சி, மத்திய மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளி கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை இணைந்து காற்று மாசு படுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி தேசிய மேல்நிலை பள்ளி வளாகத்தில்…

திமுக அரசை கண்டித்து திருச்சி அதிமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் திமுக அரசை கண்டித்து. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மலைக்கோட்டை பகுதி சார்பில் திருச்சி அண்ணா சிலை அருகே…

திருச்சியில் போக்சோ வழக்கிற்கு 5000 லஞ்சம் வாங்கிய பெண் ஆய்வாளர் கைது.

திருச்சி லால்குடி வாளாடியைச் சேர்ந்தவர் மாணிக்கம் இவரது மகன் யுவராஜா என்பவருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது…

நல வாரியத்தை செயல்படுத்த கோரி – தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் கலெக்டரிடம் மனு.

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டனர். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது அன்லாக் நிலுவைத் தொகை கூறும் அறிவிப்புகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக…

ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாம வேதீஸ்வரர் கோயிலில் 108 சங்கா பிஷேகம், சிவ ஆகம முறைப்படி 108 சிறப்பு திரவிய பொருட்களை கொண்டு சிவ பெருமானுக்கு சிறப்பு ஹோமம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோக நாயகி அம்பாள் சமேத சாமவேதீஸ்வரர் கோயிலில் கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்,சிவ ஆகம முறைப்படி 108 சிறப்பு திரவிய பொருட்களை கொண்டு சிவபெருமானுக்கு சிறப்பு ஹோமம் நடைப்பெற்றது.…

அரசிடம் இருந்து சலுகைகளை பெற்றுத் தர அருந்தமிழர் ஒன்றுகூடல் கூட்டமைப்பு போராடும் – தலைவர் அமுதவேந்தன்

அருந்தமிழர் ஒன்றுகூடல் கூட்டமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டத் தலைவர் அமுதவேந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அருந்தியர் மக்களின் உரிமைகளை பெறுவது…

கரும்புக்கான விலையை உயர்த்தி வழங்க கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது மத்திய மோடி அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 8,100…

குஜராத் தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக அல்ல, மின் வாக்குபதிவு இயந்திரம் – மாநில தலைவர் ஜெய்னுல் ஆப்தீன் பேட்டி

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு திருச்சி செம்பட்டு அருகே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே இன்று நடைபெற்றது. இதில்…

திருச்சியில் நடந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – நடிகை ஆண்ட்ரியா வை வரவேற்ற மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ்.எல். மொராய்ஸ், அவரது மனைவி பிரிய மொராய்ஸ்.

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சி மொராய்ஸ் சிட்டியில் திரைப்பட நடிகை ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. முன்னதாக மொராய்ஸ் சிட்டியின் நிர்வாக இயக்குனர் ஜெ.எஸ். எல். மொராய்ஸ், இவரது மனைவியும் இயக்குனருமான பிரிய மொராய்ஸ் ஆகியோர்…

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல்.

திருச்சி கருமண்டபம் பகுதியில் சக்தி டீ ஸ்டாலில் 07.09.2022 மற்றும் 01.12.2022 ஆகிய தேதிகளிலும் , திருச்சி , திண்டுக்கல் மெயின் ரோடு , கருமண்டபம் பகுதியில் உள்ள அம்மன் பீடா ஸ்டாலில் 06.12.2022 – ம் தேதியில் ஆய்வு செய்யப்பட்டு…

குஜராத் தேர்தலில் கடைசி ஒரு மணி நேரத்தில் 16 லட்சம் வாக்குகள் – காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு குற்றச்சாட்டு.

திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநில அளவிலான செயற்குழு கூட்டம் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லவாரு தலைமையில் நடைபெற்றது இதில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் முன்னிலை வகித்தார்…

ஒர்க் அட் ஹோம் விளம்பரம் மூலம் ஆன்லைன் மோசடி – 9 லட்சத்தை இழந்த பட்டதாரி.

திருச்சி அருகே உள்ள அல்லூர் ஜனதா நகர் பகுதியில் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 54). பி.காம். பட்டதாரி. இவர் சிறிது காலம் சவுதி அரேபியாவில் பணியாற்றினார். பின்னர் கடந்த 2020-ல் சொந்த ஊர் திரும்பினார். அதன் பின்னர் இங்கு வேலை தேடி…

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இருந்த வங்க தேசத்தினர் 7 பேர் விடுவிப்பு.

திருச்சி, அகதிகள் சிறப்பு முகாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்க தேசத்தைச் சேர்ந்த 7 பேர் வெள்ளிக்கிழமை அவர்களது தாயகம் அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி, மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள, அகதிகள் சிறப்பு முகாமில், பயண ஆவண முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில்…

திருச்சியில் நடந்த கேக் திருவிழா – வாடிக்கை யாளர்களை கவர்ந்த முதல்வர் கேக்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்வீட் பேக்கரி ஒன்றில் 10 நாட்கள் கேக் திருவிழா நடைபெறுகிறது. இதில் வலது கையை உயர்த்தியபடி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிற்பது போல் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கேக் வாடிக்கையாளர் மத்தியில்…

தற்போதைய செய்திகள்