Month: February 2023

பராமரிப்பு பணி காரணமாக மாநகரின் ஒருசில பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை – மாநகராட்சி ஆணையர் தகவல்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 10,11,17,19,19,20, 21 மற்றும் 22க்குட்ட பகுதிகளுக்கு தலைமை நீர்யேற்றும் நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோக குழாய் மூலம் மேற்கண்ட வார்டுகளில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைமை நீர்யேற்றும் நிலையத்தில் இருந்து மரக்கடை…

அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு – கலெக்டர் தகவல்

திருச்சி உள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீரர் சேர்க்கைக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆன்லைன்…

திருச்சியில் யுகே ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது .

திருச்சி கண்டோன்மென்ட் BSNL அலுவலகம் எதிரில் அமைந்திருக்கும் ஜுமான் சென்டர் மூன்றாம் தளத்தில் எஜுகேட் மீ குளோபல் என்னும் யுகே ஓவர்சீஸ் எஜுகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தின் துவக்க விழா நடைபெற்றது . இவ்விழாவிற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் பிரதீப் ஷா, வினோத் சியானி…

திருச்சியில் நடந்த பாஜக மகளிரணி நிர்வாகிகள் கூட்டம் – மதுபான கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம்.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி பெருங்கோட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. மகளிர் அணியின் மாநில பொது செயலாளர் கவிதா ஶ்ரீகாந்த் வரவேற்புரை யாற்றினார். மாநில தலைவி…

நடிகர் சிவகார்த்தி கேயனின் பிறந்தநாள் விழா – ரத்ததானம் வழங்கிய திருச்சி ரசிகர்கள்.

திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம் சார்பில் திருச்சியில் உள்ள முக்கிய கோவில்களான மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி, வெக்காளியம்மன் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் இன்று நடத்தப்பட்டது. மேலும் ஆதரவற்றோர் முதியோர் இல்லங்கள்…

திருச்சியில் வீட்டு வசதி பிரிவு கிரயப் பத்திரம் வழங்கும் மேளா – கலெக்டர் தகவல்.

திருச்சி வீட்டு வசதி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடு மற்றும் மனை ஆகியவற்றிற்கு முழுத் தொகையும் செலுத்தியவர்களுக்கு வருகின்ற 21, 22-ம் தேதி மற்றும் 23-ம் தேதி ஆகிய நாட்களில் திருச்சி வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் கிரயப்பத்திரம் வழங்கும் மேளா நடைபெற…

பூச்சிக் கொல்லி மருந்து கம்பெனி ஊழியர் தற்கொலை – போலீசார் விசாரணை.

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன். இவரது மகன் தீபக் (வயது 27).இவர் ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்து கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஓராண்டாக தீபக் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.…

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் திருச்சியில் நடந்த “தமிழ் கனவு” நிகழ்ச்சி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு.

தமிழ் இணைய கல்வி கழகத்தின் சார்பில் மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரபரப்புரை குறித்த நிகழ்ச்சி திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்…

ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி மின்வாரிய ஊழியர்கள் திடீர் மறியல் போராட்டம்.

ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு தினைக்கூலி 380 ரூபாய் வழங்க வேண்டும்.6-1.1998 முதல் பணிபுரிந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கே – 2 அக்ரிமெண்டில் பணிபுரியும் மற்றும் தானே,வர்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்பின் போது பணிபுரிந்த ஒப்பந்த பணியாளர்களை…

15 ஆண்டுகள் கரைப்படியாத காவலர் களுக்கு – பாராட்டு சான்றிதழ் வழங்கிய கமிஷனர் சத்திய பிரியா.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா திருச்சி மாநகர காவலர்களின் 15 ஆண்டுகள் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் முதலைமச்சரின் காவலர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இச்சிறப்பான பதக்கம் பெற்ற நபர்களை கௌரவிக்கும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் 5…

திருச்சி ரயில் நிலையத்தில் தவறவிட்ட ரூ.9 லட்சம் பணம் – உரியவரிடம் ஒப்படைப்பு.

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ந.வெங்கடேசன் (38). திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் முதுநிலை டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார். கோவையில் அவரது மனைவி பணியாற்றி வரும் நிலையில் அங்கு சொந்தமாக வீடு கட்டிவருகின்றனர்.…

தாலியை கழட்டி வைத்த மனைவி மாயம் – கணவன் போலீஸில் புகார்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக்(25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.  இந்த நிலையில் நேற்று…

காவேரி மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு.

விஷ்வ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் காவேரி மேம்பாலம் பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்…

கந்து வட்டி கொடுமை பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கேட்டு ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்டம்…

திருச்சியில் ம.ம.க கொடி அகற்றம் – மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியலால் பரபரப்பு.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேற்கு மாவட்ட தலைவரும், 28-வது வார்டு கவுன்சிலருமான பைஸ் அகமது தலைமையில் திருச்சியில் 15 இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில்…