சாம்பல் புதனுடன் கிறிஸ்த வர்களின் 40 நாட்கள் தவக்காலம் இன்று தொடங்கியது.
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடும் கிறிஸ்தவர்கள் சாம்பல் புதனுடன் இன்றைய தினம் தொடங்கி 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது. மேலும் வருகிற ஏப்ரல் 7ம் தேதி புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை குறிக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி ஈஸ்டர்…