Month: February 2023

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வாழ்வாதார கோரிக்கை பேரணி.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் புதிய காப்பீட்டு திட்டத்தினை முழுமையாக அரசை ஏற்று நடத்திட வேண்டும் அதில் ஊழியர்களின் பெற்றோர்களை சேர்க்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் திருச்சியில் நடந்த தெருமுனைக் கூட்டம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட பீமநகர் பகுதி சார்பில் பவள விழா தேசிய மாநாடு விளக்க தெருமுனை கூட்டம் கூனி பஜார் பகுதியில் மாவட்ட துணைத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு தொகுதி அமைப்பாளர் அப்துல்…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் “பொருள் அறிவியல்” பற்றிய சர்வதேச கருத்தரங்கு இன்று துவங்கியது.

இந்திய நிற மாலை இயல் கூட்டமைப்பும், திருச்சி தூய வளனார் கல்லூரி இயற்பியல் துறையும் இணைந்து நடத்திய பொருள் அறிவியல் பற்றிய சர்வதேச கருத்தரங்கு இன்று திருச்சி தூய வளனார் கல்லூரியில் தொடங்கியது. இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில்…

எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது தேவை இல்லாதது. – பிரேமலதா விஜயகாந்த் திருச்சியில் பேட்டி.

திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளரும் திருச்சி தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்டி கரிகாலன், பிச்சை ரத்தினம் ஆகியோரின் மகள் சுஜாதாவிற்கும் தேமுதிக கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் தங்கமணி, கவிதா ஆகியோரின் மகன் கதிருக்கும் திருச்சி கலையரங்கம் திருமண…

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி – பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

யாவரும் சமூக அமைப்பு, திருச்சி மாவட்ட காவல் துறை மற்றும் அரசு சையது முர்தசா மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. பேரணியை காந்தி மார்க்கெட் காவல் ஆய்வாளர் சுகுமாரன் தொடங்கி வைத்தார்.…

காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை – 73வயது முதியவரின் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்.

Society for the Promotion of Indian Classical Music And Culture Amongst Youth (SPIC-MACAY) மாணவர்களுக்கு இந்திய கலாச்சார பாரம்பரியத்தின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கம்கொண்ட, அரசியல் சார்பற்ற மக்கள் இயக்கமாகும் இச்சங்கம் 45 ஆண்டுகளாக 1500க்கு மேற்பட்ட…

28-வது வார்டை குப்பை இல்லாத தூய்மை வார்டாக மாற்றுவேன் – கவுன்சிலர் பைஸ் அகமது உறுதி.

மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட தலைவரும், திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு பகுதி மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது இன்று காலை அண்ணா நகர் மெயின் ரோடு பகுதிக்கு உட்பட்ட ஆறாவது கிராஸ் மற்றும் மூன்றாவது கிராஸ்,…

பாஜகவின் B டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது – தலைவர் பொன்.குமார் திருச்சியில் பேட்டி.

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன் குமார் இன்று திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிற்சங்க பொறுப்பாளர்கள் என்னிடத்தில் தெரிவித்துள்ளார்கள். உண்மையான தொழிலாளர்களுக்கு மட்டுமே…

மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்க முற்பட்ட எஸ்விஆர் ரெடிமேட் கடை ஊழியர்களால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்துக்கும் மற்றும் நடைபாதை மக்களுக்கும் இடையூறாக தரைக்கடைகள் செயல்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையருக்கு பொது மக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்ததை தொடர்ந்து. பெரியசாமி டவர், சத்திரம் பேருந்து நிலையம்,…

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஹோலி கிராஸ் கல்லூரியின் மதிப்புக் கல்வித் துறை சார்பில் “இன்றைய இளைஞர்களின் நிலையான வளர்ச்சிக்கான மாற்றும் சக்தி மதிப்புக் கல்வி” என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் அறிவியல்…

திருச்சியில் வடமாநிலத் தவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் – கமிஷனர் சத்ய பிரியா பேட்டி.

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. போக்குவரத்து காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்யபிரியா கொடியசைத்து…

பென்ஷன் நிலுவை தொகையை மத்திய அரசு உடனே வழங்க கோரி – AIBSNL PWA சார்பில் திருச்சியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பென்ஷன் தொகைக்கு இணையான பென்ஷன் தொகையை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கும் மாற்றம் செய்து தர வேண்டும் என கோரி திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பி…

பருவம் தவறிய மழையால் திருச்சியில் 81-ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு – கலெக்டர் பிரதீப் குமார் பேட்டி

திருவள்ளுர் மாவட்டம், பட்டாபிராம், இந்துக் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி…

புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் 100 சதவீதம் குணப் படுத்தலாம் – டீன் நேரு தகவல்.

திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை சார்பில் இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட நர்சிங் மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி முதல்வர்…

டிவிஎஸ் டோல்கேட் மதுபான கடையை மூட வேண்டும் – அகில பாரத இந்து மகா சபா கலெக்டரிடம் கோரிக்கை மனு.

அகில பாரத இந்து மகா சபா தேசிய தலைவர் வி.எஸ்.ஆர் ஆனந்த் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி. அ.சோக்குமார், ஓம் இந்து பாதுகாப்பு மகா சபா தலைவர் மதுபாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சி…

தற்போதைய செய்திகள்