மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா -பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.
மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு உணவு…