Month: February 2023

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா -பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு உணவு…

சேவை செய்த திருநங்கை களுக்கு விருது வழங்கு வதற்கான விண்ணப்பம் – திருச்சி கலெக்டர் அழைப்பு.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் திருநங்கைகள் இச்சமுகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தள்ளுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்லேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையிலும் மற்ற திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையர்…

திருச்சியில் எலி மருந்து சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு – போலீசார் விசாரணை.

சமயபுரம் அருகே உள்ள மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் கொரோனா காலத்தில் இடை நின்றவர் மீண்டும் பள்ளிக்கு செல்லவில்லை. இதற்கிடையே மாணவியின் தந்தை இறந்து விட்டார். அதன் பின்னர் தாய் மகளை பள்ளியில் சேர்க்கும் முடிவை மறுபரிசீலனை…

வடவர் ஆதிக்கத்தை தடுத்திட உள் நுழைவு சீட்டு முறையை அமல்படுத்த கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் ஆதிக்கத்தை தடுத்திட வேண்டும் எனக்கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் ஆணைக்கிணங்க தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பெருகிவரும் வடவர் (வட மாநிலத்தவர்) ஆதிக்கத்தை தடுத்திடவேண்டும் ,…

அவுட்சோசிங் அரசா ணையை ரத்து செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு ஆர்ப்பாட்டம்.

மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், அரசு கேபிள் உள்ளிட்ட மாநில அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் காண்ட்ராக்ட் விடும் அரசாணைகள் 115, 139, 152 ஐ ரத்து செய்ய வேண்டும்.திருச்சி மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியை தனியார் ஒப்பந்ததாரிடம் விடும் முறைகள் கைவிட…

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழா – கட்சி கொடி ஏற்றிய மாநில துணை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா.

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக இன்று காலை 9.00 மணியளவில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பாண்டமங்கலம், தென்னூர் அரசமரம், தென்னூர் ஹைரோடு, அரசு மருத்துவமனை,…

யாசகம் பெற்ற 50 லட்சத்தி 60 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு செலுத்திய யாசகர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி. யாசகரான இவர் தான் யாசகம் பெறும் பணத்தை அரசுக்கும், இன்னபிற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். 2010 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளிகளுக்கு யாசகமாக பெற்ற பணத்தை நன்கொடையாக செலுத்தி வந்துள்ளார். கொரொனா காலத்தில்…

ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கணவர் பார்த்த சாரதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி பணைய குறிச்சி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மாதா கோவில் தெருவைசேர்ந்த பொதுமக்கள் புதிதாக சூசையப்பர் சிலையை வைத்தனர். இது குறித்து பனையக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்ததும் பனைய குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகாதேவியின் கணவர்…

திருச்சி காவல்துறை பணியில் சேர்ந்த “பாண்டு” – வரவேற்ற கமிஷனர்.

திருச்சி மாநகர காவல்துறைக்கு புதியதாக Labrador Retriever என்ற இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் வாங்கப்பட்டு அதற்கு BOND என்று பெயரிடப்பட்டது. மேலும் மோப்ப நாய்க்கு கடந்த 08.08.2022-ந்தேதி முதல் 03.02.2023 வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 06 மாதங்கள்…

வீட்டுமனை பட்டா கேட்டு சமூக நீதிப் பேரவை ஒருங்கி ணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது இந்த குறைதீர்க்க கூட்டத்திற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மேல குழுமணி பகுதியில் வசிக்கும் பொது மக்கள்…

அதானி குழுமத்திற்கு கடன் வழங்கிய எஸ்பிஐ வங்கியை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததையடுத்து அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 41 சதவீதம் சரிந்துள்ளது. இது, அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்காகும். இதன் விளைவாக, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக,…

பெண்ணின் கழுத்தில் இருந்து 5-பவுன் தங்கச் செயின் திருட்டு – போலீசார் விசாரணை.

திருச்சி கருமண்டபம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவரது மனைவி காமாட்சி இவர்கள் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது மருமகளின் ஐந்து பவுன் தங்க செயினை தனது கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார். மீண்டும் திருச்சி…

புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் திருச்சி திலக் மருத்துவ மனை இணைந்து திருச்சியில் நடத்திய மருத்துவ முகாம்.

புனித லூர்து அன்னை ஆலயம் மற்றும் திருச்சி திலக் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச காது மூக்கு தொண்டை மருத்துவ முகாம் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் வளாகத்தில் உள்ள மதர் தெரசா மக்கள்…

திருச்சியில் டாக்டர் அரவிந்த்ஸ் ஐவிஎப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையம் – அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

தமிழகத்தில் தலைசிறந்த கருத்தரித்தல் மையமான டாக்டர் அரவிந்த்ஸ் ஐ வி எப் கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மையத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி…

5-வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

5வது மாநில அளவிலான கூடோ பயிற்சி மற்றும் டாக்டர் கலைஞர் கூடோ நேஷனல் சாம்பியன் விருது வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனியார் திருமண அரங்கில் மாநில தலைவர் பயிற்சியாளர் கந்தமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி நிகழ்வை அரியலூர் மாவட்டம்…

தற்போதைய செய்திகள்