Month: March 2023

உரிய பரிசோதனை மூலம் கண் அழுத்த நோயை கண்டறிந்து குணப்படுத்தலாம் – டீன் நேரு பேட்டி

உலகம் முழுவதும் இன்று கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்திற்குள்…

ஆன்லைன் ரம்மியை உடனடியாக தடை செய்ய வேண்டும். – நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான் பேட்டி.

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியினருக்கும், மதிமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, காவல்துறையினர் பதிவு செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்…

திருவானைக் காவல் அகிலாண் டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் ஆலய பங்குனி தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமானதும், சுமார் 2000ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயமும், செங்கோட்சோழனால் கட்டப்பட்டதுமான திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.   அதன்படி பிரம்மோற்சவ திருவிழாவான பங்குனித்…

திருச்சியில் விஷப்பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு.

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் பி கே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவருடைய மனைவி கலையரசி. இந்நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பி. கே. அகரத்தில் உள்ள சோள குட்டை வரத்து வாரியில் கடந்த 20…

முஸ்லிம் ஆயுள் சிறை வாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசு 161 வது சட்ட பிரிவை பயன்படுத்தி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மரக்கடை பகுதியில் இன்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் SDPI மாவட்ட தலைவர் முபாரக்…

காலை சிற்றுண்டி திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டும் – தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்பு மாநாடு திருச்சி தூய வளனார் கல்லூரியில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு…

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் மக்கள் சேவை யாற்றிய வர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு.

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பில் தொழிலில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க கட்டிடத்தில் தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக சில்லரை மருந்தக வர்த்தகத்தில் சிறப்பாக சேவையாற்றிவரும்…

கால்வாய், ஏரி, குளம், குட்டைகளில் மழை நீரை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து திருச்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.

இன்று உலகம் முழுவதிலும் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், உறுப்பினர்களின் வருகையை…

சென்னை முதல் கன்னியா குமரி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி – பங்கேற்ற எஸ்பி சுஜித்குமார்.

கடந்த 1973 ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி தமிழக காவல்துறை சார்பில் பொன்விழா ஆண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவின் முக்கிய சிறப்பம்சமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை 100க்கும் மேற்பட்ட…

தேசிய அளவிலான மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டிகள் – வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

ஆக்ராவில் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான மியூசிக்கல்சேர் போட்டிகளில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 300க்கு மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள்…

அரசு பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு திருச்சியில் நடந்த சோகம்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்ந பொழுது ஆசிரியர்…

தென்பகுதி ரயில்வே தொழிலாளர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்மரிகேட் முன்பு ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார் மயமாக்குவது மற்றும் கண்டித்தும், அவுட்சோர்சிங் விடுவதை உடனே கைவிட வலியுறுத்தியும், ரயில்வேயில் உள்ள 50,000 காலி பணியிடங்களை சரண்டர் மற்றும் சர்ப்ளஸ் செய்யும் ரயில்வே நிர்வாகத்தின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தியும்,…

திருச்சி பனைய புரத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் அருகே பனையபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கை 2023 திட்டத்தில் உன்னத் பாரத் அபியான் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர்…

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இன்று நடைபெற்றது. எளிய மக்களை பாதிக்கின்ற எல்பிஜி சிலிண்டர் விலையை மத்திய அரசு உடனே ரத்து…

ரயில்வே லோகோ ஓடும் தொழிலா ளர்களை வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து எஸ்ஆர்எம்யு கண்டன ஆர்ப்பாட்டம்.

ரயில்வே நிர்வாகத்தின் செயல் இயக்குனர் அறிவுறுத்தலின்படி ரயில்வேயில் பணியாற்றும் 10,000 ரயில்வே ஓடும் தொழிலாளர்களை சரண்டர் செய்யும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்தும், பாதுகாப்பு விதிகளை மீறி சரக்கு ரயில்களை கார்டுகள் இல்லாமல் இயக்கம் திட்டத்தினை கைவிட வலியுறுத்தியும், சரக்கு ரயில்களில் பணியாற்றும்…