உரிய பரிசோதனை மூலம் கண் அழுத்த நோயை கண்டறிந்து குணப்படுத்தலாம் – டீன் நேரு பேட்டி
உலகம் முழுவதும் இன்று கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்திற்குள்…