திருச்சி ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் – எஸ்.ஆர்.எம்.யு. து.பொ செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார். நேற்றுஇரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை…