Month: March 2023

திருச்சி ரெயில்வே டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல் – எஸ்.ஆர்.எம்.யு. து.பொ செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

திருச்சி கல்லுக்குழி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் அரவிந்தகுமார் (வயது 35). இவர் திருச்சி ரயில்வே மண்டலத்தில் பரிசோதராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சோனி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இத்தம்பதிக்கு ஆயுஸ் என்கின்ற மகன் உள்ளார். நேற்றுஇரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை…

திருச்சி ஏர்போர்ட் வந்த பயணி செருப்பில் ரூ.21 லட்சம் மதிப்புள்ள 389 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது.  ஆண் பயணி ஒருவர் தனது செருப்பில் மறைத்து வைத்து…

திருச்சியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப் பட்ட நீதிமன்ற கட்டடம் – சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதியரசர் ராஜா திறந்து வைத்தார்.

திருச்சி தலைமை நீதிமன்ற வளாகத்தில் 1905ல் கட்டப்பட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற கட்டிடம் தற்போது 1.34 கோடியில், பொதுப்பணித்துறை கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்டம் சார்பில் பழமை மாறாமல் கடுக்காய், வெல்லம், கடுக்காய், சுண்ணாம்பு, கருப்பட்டி உள்ளிட்டவைகளால் புணரமைப்பு…

தாராநல்லூர் பகுதி மக்கள் பட்டா வழங்க கோரி அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர்.

திருச்சி தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தலித் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கு 96 இல் வழங்கப்பட்ட பட்டாவை இரண்டாயிரத்து ஆண்டு ரத்து செய்துள்ளனர். ரத்து செய்த விசயம் இந்த பகுதி மக்களுக்கு தெரியவில்லை. மீண்டும் அந்த மக்களை அழைத்து மாவட்ட ஆட்சியரிடம்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் – அன்னதானம் வழங்கிய திருச்சி அதிமுக நிர்வாகிகள்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா திருச்சி மேலசிந்தாமணியில் அதிமுக.பிரமுகர் இப்ராம்ஷா ஏற்பாட்டில் நடைபெற்றது. விழாவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார்,கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச்…

திருச்சியில் 92-ஆயிரம் பேப்பர் கப் மூலம் பிரம்மாண்ட தேசியக்கொடி – அல்-ஜமீ அத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை.

திருச்சி காஜாமலை அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிக் பள்ளியில் நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினைக் கொண்டாடும் விதமாகவும், மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் தனித் திறமைகளை நிரூபிக்கும் விதமாகவும் பள்ளியின் 30ம் ஆண்டு விழாவினை கொண்டாடும் வகையில் மிகவும் பிரமாண்டமான ஓர் உலக…

திருச்சி ஏர்போர்ட் டூரிஸ்ட் பேக்கில் மறைத்து கொண்டு வந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள 629 கிராம் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆண் பயணி ஒருவர் தனது டூரிஸ்ட்…

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12-வது விளையாட்டு தின விழா – ஆர்வமுடன் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

திருச்சி, கேர் கல்வி குழுமத்தின் கீழ், பொறியியல், கலை அறிவியல், ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்ஷர், பிசினஸ் ஸ்கூல் ஆகியவை இயங்கி வருகின்றன. மேலும் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் கேர் கல்வி குழுமத்தில், மாணவர்கள் நிறங்களின் அடிப்படையில் 4 அணிகளாக…

பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை அமல்படுத்த கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்கம், ஆசிரியர் நலச்சங்கம், பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர் மற்றும் அரசின் அனைத்து துறை ஒருங்கிணைப்பு சங்கத்தின் திருச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தரங்கம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த…

லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருச்சியில் “பேரியக்கம்” இதழ் வெளியீடு.

லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தமிழ்நாடு லைட்டி கமிஷன் அமலா அன்னை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மண்டல செயலாளர் கருணை வேந்தன் வரவேற்புரை ஆற்றினார். லுத்தரன்…

ஆசிரியர் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர்- தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி தெரிவிப்பு.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில அமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.. அதில் …தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் அன்று அறிவித்திருந்த பள்ளி கல்வி கட்டமைப்பு, பள்ளி வளர்ச்சி, ஆசிரியர் நலன் சார்ந்த புதிய…

புனரமைப்பு பணிகள் நிறைவுபெற்ற திருச்சி காவிரி பாலம் – திறந்து வைத்த அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சியையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றில் 1976ம் காவிரி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 541.46 மீட்டர் நீளமும் , சாலையின் அகலம் 19.20 மீட்டர் அகலமும், 16 கண்கள் கொண்டதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்ட…

ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா – தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு.

திருச்சி ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் தர்கா தலைமை அறங்காவலர் ஏ.அல்லாபக்ஷ் தலைமையில் நடைபெற்றது. மதரஸா உஸ்தாத் முஹம்மத் யூனுஸ் கிராத் ஓதினார். ஹாபிழ் ஷேக் அப்துல்லா கீதம்…

பிரதமர் மோடியை விஷ்வ குருவாக ஏற்றுக் கொண்டவர்கள் எங்கள் கூட்டணிக்கு வரலாம் – பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேட்டி

சர்வதேச திருச்சி விமான நிலையம் வந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பா.ஜ.க தீர்த்துள்ளது. அதன் காரணமாக அந்த மாநில மக்கள் பா.ஜ.க விற்கு வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸின் கோட்டையாக…

குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், தலித் மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு சார்பில் திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகில் கண்டன…

தற்போதைய செய்திகள்