சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆண் பயணி ஒருவர் தனது டூரிஸ்ட் பேக்கில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.35 லட்சத்து 23 ஆயிரத்து 658 மதிப்புள்ள 629 கிராம் தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *