Month: September 2026

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா:-

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் ஆசிரியர் பெருமக்களை அவர்களது தன்னலமற்ற பணியினை பாராட்டும் விதத்தில் திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சந்தோஷ் சிறப்பு பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்கு கல்வியினை கற்றுத்தரும் தன்னலமற்ற ஆசிரியைகளுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும்…

வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்…

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பர பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தவெக சார்பில் அமைச்சர், து.சபாநாயகர், எம்எல்ஏக்கள், முன்னாள் து.மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில்…

சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பர பிள்ளை அவர்களின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கோர்ட் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர்கள்…

திருச்சியில் வருகிற 7-ம் தேதி ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா – பக்தர்களுக்கு அழைப்பு:-

திருச்சி மாவட்டம் பாலக்கரை வேர்ஹவுஸில் அமைந்திருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 15 மணி முதல் பகல் 12 மணி வரை மகா கும்பாபிஷேக விழா…

திருச்சி வாய்க்கால்களில் தண்ணீர் திறக்காவிட்டால் மறியல் போராட்டம்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு எச்சரிக்கை!

திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். காவிரி கரையோரம் உள்ள வாழை தென்னை மரங்களை பாதுகாக்க வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரஸார் மனுதர்ம சாஸ்திரம் எரித்து போராட்டம்:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புக்கும், சமூகப் பாகுபாட்டிற்கும் எதிராகக் குரல் கொடுத்த மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்கந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அரசியல் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்ட மத்திய…

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது எப்ஐஆர் பதிவு செய்த பாஜக அரசை கண்டித்து மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் சாதிய வன்மத்துடன் செயல்பட்ட பாசிச பாஜக அரசை விட்டுவிட்டு அதை கண்டித்த – மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்கந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…

திருச்சி கலெக்டர் எம்பி ஆகியோருக்கு அண்ணா விளையாட்டு அரங்கம் நவீன உடற்பயிற்சி கூடத்தின் உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பு:-

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நவீன உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் இந்த உடற்பயிற்சி கூடத்தில் விளையாட்டு வீரர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்கள் வருடாந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் சந்தா தொகை…

தற்போதைய செய்திகள்