Author: JB

ஏர்போர்ட் வந்த பயணி செருப்பில் 209 கிராம் கடத்தல் தங்க கட்டி பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் தனது செருப்பில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து…

திருச்சி காவேரி மருத்துவ மனையின் அலட்சியம் – மாரத்தானில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் காயம்.

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் விதமாக 8-வது முறையாக மாரத்தான் போட்டி திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள சாலையில் இன்று துவங்கியது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர் சிறுமியருக்கு…

ஒன்றிய அரசு அறிவிக்கும் போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி அறிவிக்க வேண்டும் – தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சி மாநிலத்தலைவர் அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகிரிசாமி வரவேற்புரை நிகழ்த்தினார்.…

ஏர்போர்ட்டில் ரூபாய் 9.54 லட்சம் மதிப்புள்ள 207 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் திருச்சி வந்த விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆண் பயணி ஒருவர் ஏர் டை கிரைண்டர் மிஷினிலும், மற்றொரு ஆண் பயணி…

ஈஷா சார்பில் நாளை 10-ம் தேதி திருச்சியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் – ஒருங்கிணை ப்பாளர் சுவாமி நகுஜா பேட்டி:-

ஈஷா கிராமோத்வசம் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் உள்ள சந்தானம் வித்யாலையா மேல் நிலை பள்ளியில் வரும் 10-ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் ‘ஈஷா…

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் ராஜேந்திரன் தினேஷ் குமார்…

திருச்சியில் 43வது நாளாக விவசாயிகள் உடலில் கரும்புள்ளிச் செம்புள்ளி குத்தி போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 43 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கரும்புள்ளி செம்புள்ளி குத்தி போராட்டத்தில்…

திருச்சியில் மூத்த வழக்கறிஞர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களால் பரபரப்பு.

திருச்சி மாவட்ட கிரிமினல் கோர்ட் அட்வகேட்ஸ் அசோசியேஷனின் 46 ஆவது ஆண்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சீனிவாசா மகாலில் இன்று நடைபெற்றது. இவ்விழால் சங்க செயலாளர் வழக்கறிஞர் வெங்கட் வரவேற்புரையாற்றினார். தலைவர் வழக்கறிஞர்கள் சுரேஷ் தலைமை…

பாரத் ஜோடோ லீடர்ஷிப் திட்டம் அறிமுகம் – மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு பேட்டி.

திருச்சி மெயின் கேட் பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் செய்தியாளர் சந்தித்து பேசியது.. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எங்களுடைய இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள்…

திருச்சியில் நடந்த சிபிஐ(எம்) மறியல் போராட்டம் – பெண் எஸ்.ஐ காயம்.

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தின் போது…

காவிரி ஆற்றில் உடனடியாக தண்ணீர் திறக்கக் கோரி மாசிபச்சை பயிரினை நட்டு வைத்து விவசாயிகள் போராட்டம்.

தஞ்சை ,திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதில் சுமார் 90 சதவீதம் காவிரி நீரை நம்பியே பயிரிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47 அடியாக குறைந்துள்ளது.6400 கன அடி நீர்வரத்து…

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு சிறு தானியங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கிராமிய பல்கலைக் கழக வேளாண்மை கல்லூரி மாணவிகள்.

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் வட்டாரம், அம்மன்குடி களத்தில் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இறுதியாண்டு பயிலும் மாணவிகள் சிந்து, வீரபத்மஶ்ரீ, தரஷினி, சாட்லா திவ்ய வாணி ஆகியோர் தேசிய ஊட்டச்சத்து வாரம்- 2023ஐ முன்னிட்டு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு…

காலையில் வெயில், மாலையில் மழை – திருச்சியில் மக்கள் மகிழ்ச்சி.

திருச்சி மாநகர் முழுவதும் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டு வந்தது. ஆனால் இன்று மாலை 4 மணி முதல் மிதமான குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதைத் தொடர்ந்து 5மணிக்கு திருச்சி மாநகரில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக…

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்.

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி பொன்மலை பகுதியில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணன் வேடம் ராதை வேடம் உள்ளிட்ட வேடங்கள்…

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.

மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே முற்றுகை போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில…

தற்போதைய செய்திகள்