திருச்சி புங்கனூரில் கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் புதிய படிப்பக கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் புங்கணூர் ஊராட்சியில் திருச்சிராப்பள்ளி கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில் ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட படிப்பகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த படிப்பகத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், Tnpsc உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில்…