குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் – திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் திருச்சி மரக்கடை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த…