பழைய ஓய்வு ஊதிய திட்டத்தினை அமல்படுத்த கோரி திருச்சியில் நடந்த தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் சங்கம், ஆசிரியர் நலச்சங்கம், பணிபுரிவோர், ஓய்வு பெற்றோர் மற்றும் அரசின் அனைத்து துறை ஒருங்கிணைப்பு சங்கத்தின் திருச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கருத்தரங்கம் திருச்சி அருண் ஹோட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த…















