ஶ்ரீரங்கம் பகுதியில் ஆக்கிர மிப்புகளை அகற்ற கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக்கு உட்பட்ட கொண்டையம்பேட்டை, திம்மராய சமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், மேலும் நடுகொண்டையம் பேட்டை பகுதிக்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு தேவையான அடிப்படை…















