திருச்சியில் பெண்கள், முதியவரை தாக்கி வழிப்பறி, கொள்ளை மர்ம நபர்கள் அட்டூழியம்.
திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரதுமகள் மகேஸ்வரி (வயது 47) இவர் பொன்மலை வாட்டர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அந்தப் பெண்ணை தாக்கி கழுத்தில் கிடந்த செயினை பறித்து விட்டு…















