திருச்சியில் மணல் திருடும் கும்பலை சேர்ந்த இருவர் கைது – பொக்லின், லாரி, பல லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல்.
திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் அதிகப்படியாக இரவு நேரங்களில் மாட்டு வண்டியை கொண்டு மணல் அள்ளுவதாக புகார் வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்…















