தாயின் சேலையால் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை.
திருச்சி பாலக்கரை கெம்ஸ்டோன் பகுதியில் உள்ள சந்தியாகு பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி வேளாங்கண்ணி இவரது மகன் பெஞ்சமின் பிராங்கிளின் வயது 27 இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவரது தாய் வேளாங்கண்ணியின் புடவையால்…















