நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த ரவுடி குண்டாசில் கைது .
திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , அதே பகுதியை சேர்ந்த கணேஷ் @ திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை கைது செய்து ,…