திருச்சியில் எலி மருந்தை சாப்பிட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷகிருதீன். இவரது மகள் ஜாக்கின் பர்வீன்(39). இவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தன்னுடய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பர்வீனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மனநல…