திருச்சியில் குப்பை கழிவுகளை தூய்மைப் படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடித்து தெருக்கள் எல்லாம் குப்பை கூளமாக மாறியதையொட்டி துப்புரவு பணியாளர்களுக்கு உதவிடும் நோக்கில் திருச்சி மாநகராட்சி 35 வது வார்டில் உக்கடை, செந்தண்ணிர்புரம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 40 இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்கள்…