திருச்சியில், போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் போலீசாரால் கைது.
திருச்சி மாநகரில், போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி., என்ற லைசெர்கிஸ் ஆசிட் டைத்லாமைட், மைத்தாம்பிடமைன் போன்ற மாத்திரைகள் விற்கப்படுவதாக, மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி சிந்தாமணி பகுதியில், நேற்று, ஹரிஹரன்,23, என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர்.…















