Author: JB

பொதுத் தேர்வு நடத்த தயார் – அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து…

ஸ்ரீரங்கத்தில் பங்குனி தேரோட்டம் – கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.

கோவிந்தா. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப் படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டு தோறும்…

டிஜிட்டல் விவசாயம் – பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு.

தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்… அதன் படி திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களைக் கொண்டு முதல் மண்டலமும். தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி,…

போதை மாத்திரை விற்பனை – பட்டதாரி பெண் உள்ளிட்ட 6-பேர் கைது.

சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை படுஜோராக நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தி.நகர் உதவி கமிஷனர் பாரதிராஜா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் வீராசாமி ஆகியோர்…

பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு – போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.

காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக திருச்சி மாநகர காவல் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும் ,…

அதிமுக திட்டங்களில் லேபிள் ஓட்டுவது தான் திமுகவின் வேலை – திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்|தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் வாரம் மூன்று நாட்கள்…

மணல் குவாரிகள் திறக்கா விட்டால் முற்றுகைப் போராட்டம் – தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் உடனடியாக மணல் குவாரிகளை திறந்துவிட வலியுறுத்தி தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதனை…

திருச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் படங்கள்.

திருச்சியில் வடமாநிலத்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பெரிய கம்மாள தெரு பகுதியில் இன்று காலை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

புகார் அளித்த மாற்றுத் திறனாளியை தாக்கிய 3 போலீசார் சஸ்பென்ட் – டிஐஜி சரவண சுந்தர் அதிரடி.

விராலிமலை அருகே கவரப்பட்டி என்ற ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் சங்கர்(29) இவருக்கு பிறவிலேயே இரண்டு கண்களிலும் பார்வையிழந்தவர். இவர் கவரப்பட்டி பள்ளி அருகே யாரோ அரசுக்கு தெரியாமல் மது விற்பனை செய்வதாகவும் அதனை தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டியும்…

ஹிஜாப்புக்கு தடை விதித்த கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணிவதை தடை விதித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பிரபாத் ரவுண்டானா அருகே இன்று மாலை திருச்சி மாவட்ட அனைத்து…

திருச்சி மலைக் கோட்டை தாயுமான சுவாமி கோயில் பங்குனி தெப்ப உற்சவம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்ப திருவிழா கடந்த மார்ச் 9-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி, இன்று மதியம் சுவாமி – அம்பாளுக்கு…

ஈவெரா கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்திய மாணவர்கள்.

ஈவெரா கல்லூரி கிளை செயலாளர் மணிகண்டன் தலைமையில் கல்லூரி மாணவர்கள் திருச்சி மாவட்ட கல்லூரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.  இந்திய மாணவர் சங்கம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் அமைந்துள்ள…

திருச்சியில் மார்ச் 21-ம் தேதி கல்லூரி மாணவர் களுக்கு இடையே “சிங்க பெண்ணே” என்ற தலைப்பில் கவிதை, ஓவியப் போட்டி.

மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே “சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே” என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது. போட்டிகள் வரும் 21-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5…

மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் 146-ம் ஆண்டு பிறந்த நாளை – தமிழக அரசு சித்த மருத்துவர் தினமாக அறிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக மறைந்த பண்டிட் எஸ்எஸ் ஆனந்தம் அவர்களின் 146 ஆண்டு பிறந்த நாள் விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடபட்டது.  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அழியும் நிலையில் இருந்த சித்த மருத்துவத்தை மீட்டுடெடுத்த வரும்,…

திருச்சியில் நியாய விலை கடை அரிசி, கோதுமை டன் கணக்கில் பதுக்கிய குடோனுக்கு சீல்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி ஊராட்சியில் உள்ள எழில் நகர் பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி அதனை மாவாக்கி திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்வதாக திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி மாவட்ட…