திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்றும் குழாய்கள் உள்ள பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து, நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் பழுதடைந்துள்ள பாலத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…