திருச்சியில் குடும்பத்தை அலறவிட்ட 6-அடி நீள பாம்பு – லாவகமாக பிடித்த பாம்பு பிடி வீரர்.
திருச்சி மண்ணச்சநல்லூர் நடுகள்ளர் தெருவைச் சேர்ந்தவர் அடைக்கலம் இவரின் வீட்டில் இன்று காலை 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென வீட்டிற்கு உள்ளே புகுந்தது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடினர். மேலும் இதே…















