தோல் நோயால் அவதிப்படும் சிறுமி – கலெக்டரிடம் உதவிக் கேட்டு மனு அளித்த தாத்தா.
திருச்சி மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை அருகே உள்ள தில்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் அருள் குமார் இவரது மனைவி கௌசல்யா இவர்களது மூத்த மகள் கிரிஜா வயது 11 அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் இவர்…















