நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய்க் குட்டிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பள்ளி மாணவி.
திருச்சி மாநகர் பகுதிகளில் நாய்களின் அளவு அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த திருச்சி கோனைக்கரை பகுதியில் நாய்களுக்கான பிரத்தியேக கருத்தடை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது ஆகினும் மாநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காரணமாக நாய்களை பிடிக்காமல் இருந்து வருகின்றனர் இதனால் நாய்கள்…















