4 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல் போன்கள் கொள்ளை – மூன்று வாலிபர்கள் கைது.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் கடந்த 1ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அந்த பகுதியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் செல்போன் கடையில் 30000 பணம் உள்ளிட்ட 4…