பேஞ்ஜோஸின் பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலிசோடாவை பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிமுகம் செய்து வைத்தார்.
திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு 25 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குளிர்பானங்கள் முதலில் கண்ணாடி பாட்டிலிலும், 2017-ல் பெட் பாட்டிலிலும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது மற்றொரு அறிமுகமாக பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில்…















